நினைவுகளின் மூடுபனி
தமிழ் அமுது
தமிழ் அமுது
Friday, June 18, 2021
பேருணர்வு
உயிர்ச் சங்கிலி
அறுபடும் பொழுதில்
அதில் கோர்த்த
உணர்வுகள்
உருண்டோடிய
அதிர்வில்
காலப் பெட்டகம்
உடைந்தது.
அகம் உடைய
அறிவு அற்று
உணர்வு மட்டும்
உடையவனானதில்
பேருணர்வன் ஆனேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Followers
Blog Archive
►
2022
(1)
►
August
(1)
▼
2021
(9)
▼
June
(9)
வீடு
பாவம் நிலக்கடலை
கால் வெளியின் துமி
சிகப்பு பால்கோவா
மயிலே மயிலே
முகமூடிகள்
பேருணர்வு
நான்
பைத்தியக்காரத்தனம்
►
2020
(1)
►
July
(1)
►
2012
(3)
►
September
(3)
►
2010
(1)
►
March
(1)
About Me
பூரணம்
ஆனந்தம்
View my complete profile
No comments:
Post a Comment